கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், மார்ச் 30, 2009
விபத்து..!
*
இதழ்களின்
வளைவில்..
'பிரேக்' இன்றி
விரைந்த..
முத்தமொன்று..
தவறிப் போய்..
கன்னக்குழியில் விழுந்து
செத்தது..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக