கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 13, 2009
மெரீனா..பூமி..!
*
காரோ பைக்கோ..
மனிதர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்..
ஏதாவது ஒரு விதத்தில்..
எப்படியும்...
பூமியில்..
காலை ஊன்றாமல்...
எதுவும் நடப்பதில்லை..
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக