கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
பூரித்து மலரும் பூக்கள்..
*
விரும்பி
கோர்த்துக்கொண்ட
விரல்களுக்குள்..
வெட்கத்தோடு
ரேகைகள் நெளிந்தாலும்..
பூரித்து மலர்கின்றன
வியர்வை பூக்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக