கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 26, 2009
மீனின் புழுக்கள்..
*
மீன் செத்து
மிதக்கும்
நீர்த்தொட்டியில்..
சுதந்திரமாய்
நெளிகின்றன..
உணவுக்கான
புழுக்கள்..!
*****
1 கருத்து:
Gowripriya
26 மே, 2009 அன்று 2:23 PM
:((
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
:((
பதிலளிநீக்கு