கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
சதை மடிந்த இமைகள்..!
*
நரை மீசைக்
கிழவனொருவன்..
சதை மடிந்த
இமைக்கு
பின்னிருந்து..
ரசிக்கிறான்..
கடந்து போகும்
பேரழகை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக