கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூன் 11, 2009
ஆடுகளம்..!
*
வார்த்தைகளோடு
ஆடிய சடுகுடுவில்..
கால் இடறி விழுந்த
கணத்தில்..
மூச்சுத் திணறலோடு..
வெளியேற நேர்ந்தது..
கவிதைக் களத்திலிருந்து..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக