கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், நவம்பர் 19, 2009
தளிர்..!
*
நிலத்தை மோதி
பிளக்கும்
விதையின் இதழ்களை..
முத்தமிட்டு..
உடைகிறது..
ஒற்றை மழைத் துளி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக