கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், டிசம்பர் 30, 2009
சில்லுகள்..
*
மதில் சுவர்களின்
உச்சியில்..
பதித்து வைக்கப்பட்ட
கண்ணாடி சில்லுகளை..
மேலும்..
உடைத்து
விளையாடுகிறது..
வெயில்..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக