கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், டிசம்பர் 30, 2009
உடைவு..
*
பேனாக்களின்..
மூக்கு முனையில்...
மூச்சுவிடுகின்றது..
மனித நேயத்தின்
மார்புக் கூடு..
அதை அழுத்தி
உடைக்கிறது..
அகாலமாய்
ஒரு
மரணத் தீர்ப்பு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக