கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 01, 2009
போவதாகச் சொல்லிப் போவான்..
*
வருவதாகச் சொல்லியிருந்தான்..
வந்தப் பின்
போவதாகச் சொல்லிப் போவான்..
இடைப் பட்ட..
காலத்தை..
நிரப்பியபடியே இருப்போம்...
எப்போதும் உரையாடலால்..
எப்போதாவது..
மௌனத்தால்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக