கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜனவரி 31, 2010
சூரிய நுனித் துளி..!
*
நீர்த்துளி
பெற்றுக்கொண்ட
இலை நுனிகள்..
சூரியனை
ஏந்துகின்றன..
கொஞ்ச நேரமேனும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக