கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மார்ச் 30, 2010
நாள நெளிவுகள்..
*
சப்தங்களேறிப் புடைக்கிறது
இசைக் கொப்புளங்கள்..
நரம்புகளின்
நாள நெளிவுகளில்
ஜதியிடுகிறது..
குருதிக் குமிழ்..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக