கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஏப்ரல் 26, 2010
மெட்ரோ கவிதைகள் - 58
*
தீராத தாகத்தில்
வெயில் தகிக்கும் தார் சாலை மீது
டிரைவருக்குத் தெரியாமல்
தண்ணீர் சிந்தி
விரைகிறது
குடிநீர் லாரி..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக