கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
ஈரம் சொட்ட..
*
கடந்து விரிவதில்
சிறகுகள் மௌனிக்கின்றன
மொழிபெயர்ப்பை லகுவாக்குவதில்
மழைத் துளிகளுக்கு
பங்குண்டு
சொல்லுங்கள்
ஈரம் சொட்ட சூடாக பருக விரும்புவது
யார் சிறகை..?
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக