கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
உதிரும் வேப்பம் பூக்களை..
*
மரத்திலிருந்து
உதிரும்
வேப்பம் பூக்களை
சரசர வென ஒலியெழுப்பி
உருண்டு குதூகலித்து
தெரு நிழலை உடைத்து
வரவேற்கின்றன
பழுத்த
சருகுகள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக