கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஜூன் 30, 2010
நினைவுகளைக் கடந்து செல்லுதல்..
*
நிறம் கூடித் தவிக்கிறது
நீ
வந்து சேராத நிமிடங்கள்..
நினைவுகளை
விரைந்து கடந்து செல்லுதல்
சாத்தியமற்றுப் போகிறது
ஒளி மங்கும்
நொடிகளுக்கும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக