கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
வாசித்தபடி நகரும் விரல் நுனி..!
*
கவிதைக்குள்
இழைந்தோடும்
இசையின் நரம்பை..
வாசித்தபடி நகரும்
விரல் நுனி..
மீட்டிப் பார்க்கிறது
ரகசியமாய்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக