கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூலை 29, 2010
தனிமைக் குளத்தில்..
*
அளவற்று மூழ்கும்
தனிமைக் குளத்தில்
நகர்ந்து விரிகிறது
அலையோடு
ஒரு கேவல்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக