கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூலை 29, 2010
பேய் மழை..!
*
' பேய் மழை ' -
என்றான் நண்பன்..
தலை விரித்தாடியது மரம்..
உண்மை தான் போலும்..!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக