கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
சுழலும் தனிமை அறை..
*
இத்தனிமை அறையில்
மௌன நிழலென
சுழல்வதையே
ஒரு
பழக்கமாக வைத்திருக்கிறது
இந்த
மின்விசிறி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக