கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
நினைவு ஊற்றின் கண்..
*
நினைவு ஊற்றின் கண் திறந்து
பிய்ந்தொழுகும்
மனச் சவ்வில்..
ரத்தம் தோய்ந்த துரோகத்தின்
பிசுபிசுப்பில்..
துர்வாடை வீசுகிறது
இவ்விருப்பின் அகாலமெங்கும்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக