கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
நுண்ணியமாய் துளையிட்டு..
*
ஒரு
நூல் அளவு புன்னகை..
நுண்ணியமாய் துளையிட்டு
கோர்த்துவிடுகிறது
என்
இரவு பகல்களை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக