கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
காத்திருப்பில்..
*
பழங்களிலிருந்து
வெளியேறும்
விதைகளின்
மௌனம்
உரமாகிறது
சிறு
மழைத் தூறலுக்கான
காத்திருப்பில்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக