கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, செப்டம்பர் 25, 2010
கரு நிழலென மிஞ்சியது..
*
பட்-பட்டென்று
அறுந்து தெரித்தன்
சட்டைப் பட்டன்கள்..
மனைவியின் கன்னத்தில்
சிவப்பாய் கன்றிய
ஐந்து விரல்கள்..
கரு நிழலென
வாசலில் மிஞ்சியது
பைக் புகையும்
பெட்ரோல் வாசனையும்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக