கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
நகரத்தின்..
*
வெயில் மிருகம்
பசியோடு
நக்கிப் போகிறது
நகரத்தின்
கைப்பிடி நிழலை..
****
நன்றி
:
(
உயிரோசை
/
உயிர்மை
.
காம்
)
[
டிசம்பர்
- 13 - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3756
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக