கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
வாசற் கல்..
*
நாலு துண்டுகளாக
இரண்டுக்கு இரண்டடி
தெரு வாசற் கல் மீது
நான்காய்
உடைந்திருந்தது
கோலமும்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக