கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
கரையில்..
*
ஆழ்கடலில் மிதக்கிறது
என்
அலை..
கரையில்..
சொற்ப நுரைகளுடன்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
நீ..
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக