கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மே 29, 2014
யாதொரு..
*
என் சிறகுகள் குறித்து
யாதொரு சந்தேகமும்
எனக்கில்லை
உன்
வானம் தான்
அச்சுறுத்துகிறது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக