கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், மே 29, 2014
மின்னும்..
*
துயர் கை மணலில்
எதுவோ பட்டு
மின்னும்
கண்ணாடித் துணுக்காகிறது
உன்
புன்னகை
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக