கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 30, 2014
உறைகின்ற சொற்களின் நாளை..
*
பின்
மெதுவாக அனைத்துக் கொண்டாய்
உறைகின்ற சொற்கள் மீது
கிடத்தும்படி ஆயிற்று
நாளைக்கான
முத்தங்கள்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக