கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூலை 31, 2014
தன்னைக் கொஞ்சமாக..
*
ஒரு
சிறிய புன்னகையின்
வழியே
தன்னைக் கொஞ்சமாக
விடுவித்துக் கொள்கிறது
நாள்பட்ட
மௌனம்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக