கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014
தனிமையின் வெளிச்சம்
*
மௌனத்தின்
மீது
ஊரும் எறும்பின் நிறம்
தனிமையின் வெளிச்சத்தை
மயங்கச் செய்கிறது
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக