கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014
மௌனக் கோப்பையில்..
*
அழையா விருந்தாளியின்
மௌனக் கோப்பையில்
நிரம்புகிறது
கூட்டத்தின் தனிமை
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக