கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
ஒரு முறையாவது..
*
யாரோடும்
பொல்லாப்பில்லை..
ஒரு
முறையாவது
தலைகுனியாமல்
கடந்து விட வேண்டும்
முதலாளியை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக