கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
இதய வடிவ..நிழல்கள்..
*
பலத்து வீசிய
ஒற்றைக் காற்றில்
ஒருமித்துப் படபடத்தன
இதய வடிவ
அரச இலைகள்..
தெருவில்
ஒளி நிழல்
கலைந்து மீண்டது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக