கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
துயரத்தின் ஈரம்..!
*
கண்ணீர் கொண்டு
எழுதப்படும்
ஒரு
துயரத்தின் ஈரம்
மௌனத்தால் உலர்கிறது
தடயமின்றி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக