கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
வந்து சேர்ந்த உத்தரவுகள்..
*
உன்னைச்
சகித்துக்கொள்ளும்படி
வந்து சேர்ந்த
உத்தரவுகள்..
அழுந்தப் பதிந்த முத்திரையுடன்
பூக்கள் பற்றிய
குறிப்புகளையும்
கையெழுத்திட்டிருக்கின்றன..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக