கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 30, 2014
அந்தவகையில்..
*
மனங்கொள்ளத்தக்கதாக
பேசச் சொல்லவில்லை
வெறுமனே
இந்த கைகளை மட்டும்
பற்றிக்கொள்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக