கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 30, 2014
ஆணியறையும் நிழல் தகிப்பு
*
அடுத்தடுத்ததாக வேணும் நேற்றைய
நிழல் தகிப்பை
இவ்வறையின் சுவர்களில் ஆணியறைந்து
உரிப்பதாகிறது
பின்வரும்
மௌனப் பகல்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக