*
கனவின் நான்கு திசைகளிலும்
இரண்டிரண்டு வாசல்கள்..
ஒவ்வொரு வாசலிலும்
ஒரு நண்பன்..
ஒவ்வொரு நண்பனும்
அழைத்துப்போக காத்திருக்கிறான்
அவனவன் திசைநோக்கி..
இமை கூசி
கண் திறந்த பார்வையில்..
அகப்பட்ட கடிகாரத்தில்
முட்களிரண்டும்
உதிர்ந்து கிடந்தன..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக