கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
நிறைவேறாத ஏக்கப் படிமங்கள்..
*
நினைவின் வெப்பத்தில்
கண் மயங்கும் பின்னிரவு நிழலில்
சுருள்கிறது
நிறைவேறாத ஏக்கப் படிமங்கள்
விடியலில்
காத்திருக்கிறது
கவிதையோ
அல்லது
அதைப் போல
வேறொன்றோ..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக