கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 28, 2010
காதலின் புறவழி..!
*
நள்ளிரவு உகுத்த நிலவொளியில்
காதலின் புறவழியில்
கால் கடுக்கக் காத்து நிற்கின்றன
நட்சத்திரங்கள்..
உதிர இருக்கும்
கவிதையின் சிறகுகளை
வாரிச் செல்ல..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக