கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
தாகப் பறவையின் சிறகுகள்..
*
தவித்த வாயிலிருந்து
பறக்கும்
தாகத்தை..
விருந்தோம்பி பொழியும்
மழை..
ஈரமாக்கி
சிறகைக் கனக்கிறது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக