கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
குறுவாளின் கைப்பிடிக்குள்..
*
குறுவாளின்
கைப்பிடிக்குள்
நுழைந்து வெளியேறும் விரல்கள்
துரோகக் கூர்மையில்
உயிர்த் துளைக்கும்
வேகத்தில்
உறைக்குள் மறைகின்றன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக