கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 28, 2010
ரகசியத் தடங்களின் கூர் இரவு..!
*
வன மிருகத்தின்
மிருதுப் பாதங்கள்
ரகசியமாய் தடம் பதித்துக் கடக்கும்
என்
இரவின் அகாலத்தில்..
கூர் பற்கள் கொண்டு
உங்கள்
ஆதி மனிதனைக்
கிழித்துக் கொண்டிருக்கிறது
என்
மிருகம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக