கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
மௌனப் பந்தயம்..
*
மரணத்தின் பந்தலில்
மௌனத்தைப்
பந்தயம் வைக்கச் சொல்லி
ஒரு
சூதாட்டம் நடக்கிறது
பகடைகளாக உருட்டப்பட
காத்திருக்கின்றன..
சில வாக்குறுதிகளும்
சில நிராகரிப்புகளும்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக