கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 28, 2010
அடையாளமாய்..
*
வாசித்துக் கொண்டிருந்த
புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தில்..
அடையாளமாய்
செருகிப் போகிறாய்
ஒரு
புன்னகையை..
அவசரமாய்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக