கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 28, 2010
மின்னல் கொடி..
*
அடிவானிலிருந்து
கிளைத்துப் படரும் மின்னல் கொடியை
மொட்டை மாடியில் நின்றபடி
அவசரமாய்
உருவிப் போகிறாய்
காய்ந்தத் துணிகளோடு சேர்த்து..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக