*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்..
உன்
கண்ணீர் குரலால்
ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த
உரையாடல்..
******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 14 - 2011 )
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்..
உன்
கண்ணீர் குரலால்
ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த
உரையாடல்..
******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 14 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக