திங்கள், அக்டோபர் 17, 2011

வழித்துணை

*
தனித்தக் காகிதத்தின்
வெறுமை வெளி
எழுத்தின் கதவைத் திறந்து அழைக்கிறது

துயரமோ பரவசமோ
ஏதாவது ஒரு துணையை 
அதன் முற்றுப்புள்ளி வரைக் குறுகும் ஒரு வழியை

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 24 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4916

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக